சத்தீஸ்கர் மாநிலம் பாலேட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கரிகாலன் எனும் இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்து போன இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதற்கு முன்பதாக அவர் சுவற்றில் சிறிய கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் என் மரணம் தான் உன் திருமண பரிசு, ஐ லவ் யூ இப்படிக்கு கரிகாலன் என எழுதியுள்ளார். மேலும் தான் தூக்கிட்டு கொள்வதையும் வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அவர் பதிவிட்டு விட்டு அதன் பின்பதாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் காதலியின் திருமணம் குறித்த செய்தி அறிந்து மனமுடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…