அதிமுக பிளவு பட்டுள்ளது குழந்தைகளுக்கே தெரியும் – பாமக நிர்வாகி பாலு

அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என பாமக நிர்வாகி பாலு பேட்டி. 

அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். இதனை தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, பாமக தொண்டர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என விமர்சித்தார்.

ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து பாமக நிர்வாகி பாலு கூறுகையில், 1996 இல் அதிமுக பலவீனமாக இருந்தபோது ஜெயலலிதா பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி குறித்து பேசினார். பாமகவால் தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.

 அதிமுக பிளவு பட்டிருப்பது குறித்து அன்புமணி கூறிய கருத்துக்கு அதிமுகவின் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கே தெரியும். அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயக்குமாரின் கருத்து குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.  தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைக்க தெரிவித்துள்ளார்

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment