உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தேவேந்திர குமார் பாண்டே இவர் இரண்டு நாள்களுக்கு முன் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அரசு பள்ளிக்கு சென்ற அவர் எட்டாம் வகுப்பு வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பாடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டார். அதற்கு மாணவர்கள் பதில் தெரியாமல் விழித்தனர். பின்னர் ஆங்கில பாட புத்தகத்தை கொடுத்து அவர் வாசிக்க சொன்னார்.
மாணவர்கள் சிலர் சரியாக உச்சரிக்க கூட தெரியாமல் நின்றனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சந்தேகம் அதிகமாக உடனே ஆங்கில ஆசிரியர் ராஜகுமாரி இடம் ஆங்கில புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னார். அப்போது அந்த ஆங்கில ஆசிரியர் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் வாசித்து படித்தார். இதைப்பார்த்த ஆட்சியை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ராஜகுமாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…