விமானங்களில் அவசரகால அறிவிப்பு – உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி வழக்கு.

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத 50% பயணிகள் அவசரகால முன்னெச்சரிக்கைகளை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்