திராவிட முன்னேற்றக் கழகத்தின் 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட பேரூர்,நகரங்களுக்குட்பட்ட வார்டுக் கழகத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.குறிப்பாக,தலைமைக் கழத்தால் அறிவிக்கப்படும் ‘தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையாளர்களைக் கொண்டு இத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் படிவம் ஒன்றுக்கு ரூ.1/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும்,அச்சிட்ட படிவம் இல்லாவிடில் ஜெராக்ஸ் (Xerox) எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம்,அவைத் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பதிகளுக்கான விண்ணப்ப கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…