தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதியில், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் ஏற்பாடுகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த புகாரின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் அந்த விடுதியில், திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment