பன்றிகாய்ச்சலுக்கு முதியவர் பலி…!!!

கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சலால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கஞ்சநாயக்கர் (75) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment