உ.பி கான்பூரில் பதுங்கியிருந்த ரவுடி கும்பல் 8 பேர் போலீசாரை சுட்டு கொன்றுள்ளனர்!

உ.பி கான்பூரில் பதுங்கியிருந்த ரவுடி கும்பல் 8 பேர் போலீசாரை சுட்டு கொன்றுள்ளனர்!

கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த 8 குண்டர் படையினர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள பிக்ரு எனும் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் காட்டு பகுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ரவுடியான விகாஸ் துபாய் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு, டிஎஸ்பி தேவேந்திரன் உட்பட சிலர் குழுவாக சென்று உள்ளனர்.

இவர்கள் வருவது முன்பே அறிந்த ரவுடி கும்பல் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி அவாஸ்தி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

.

author avatar
Rebekal
Join our channel google news Youtube