எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலை துறைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது ஐகோர்ட்…!!!

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையும் மாநில சாலையும் இணையும் இடத்தில் இந்த ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என்பது குறித்த அறிக்கையை தர வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளதையடுத்து, நவ,2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலை துறைக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment