தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள்,தொழிற்சாலைகளுக்கு செல்வோர் மற்றும் இறப்புகளுக்காக மட்டும், https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் இ-பதிவுக்கான அனுமதி அளிக்கப்பட்டு,உடனடியாக இ-பதிவும் கிடைத்து வந்தது.
இந்நிலையில்,தற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால்,இனி தடையின்றி உதவிகளை வழங்க முடியும் என தன்னார்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கு முன்னதாக,ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு இ-பதிவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…