அரிதாகவே நமக்கு தெரியக்கூடிய பழவகைகளில் ஒன்றான துரியன் பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
துரியன் பழமா? அப்படியென்றால் என்ன என வியப்பவர்களும் இருக்கலாம், ஏனென்றால் இந்த பழம் குறித்து பலரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு பலா பழத்தின் தோற்றத்தை கொண்டுள்ள இந்த துரியன் பழத்தை சாப்பிடுவதால் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். காரணம் இந்த பழம் மிகுந்த ஆற்றல் கொண்ட ஒன்றாகும். பெண்கள் கருப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்களாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நீங்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், கருப்பை நோய் உள்ளவர்கள் அந்த குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது இந்த துரியன் பழம். ஆண்கள் விந்தணு குறைபாட்டினை தீர்க்க இந்த பலத்தினை எடுத்து கொள்ளலாம். முள்நாறி எனவும் அழைக்கப்படக்கூடிய இந்த பழத்தில் கால்சியம், கரோட்டின், கொழுப்பு, இரும்புசத்து, கார்போஹைட்ரேட், தாமிரம் மற்றும் போலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவுவதுடன், இந்த பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு மண்டலத்தையும் வலுப்பெற செய்கிறது.
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…