தமிழகத்தில் புரேவி, நிவர் என இந்த இரண்டு புயல்களை தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி புதிதாக இரட்டை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான இந்த புரேவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது. இந்த ழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 6 மணிநேரத்தில் பாம்பன் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ராமநாதபுரம், பாம்பன் பகுதியில் பலத்த கற்று வீசி வருகிறது.
இதற்கு முன் நிவர் புயல் கரையை கடந்த பொது பெரியாவில் பாதிப்பை ஏற்ப்டுத்தவில்லை. ஆனால் பெரியளவில் மழை நீர் தேங்கி, ஏரி, குளங்கள் நிரம்பியது. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி அருகே மேலும் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது குறித்து டிசம்பர் 7 ஆம் தேதி தெரியவரும் என்றும், இதுகுறித்து தற்போது உறுதியாக எதுவும் கூட முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…