திராவிட இயக்கத்தின் பேரொளி அணைந்தது -வைகோ

திராவிட இயக்கத்தின் பேரொளி அணைந்தது -வைகோ

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் வைகோ பேட்டி   அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திராவிட இயக்கத்தின் பிரகாசமிக்க பேரொளி அணைந்தது என்று தெரிவித்தார். 

Join our channel google news Youtube