இரட்டை இலை சின்னம் விவகாரம்…! வழக்கை ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்….!!!

இரட்டை இலை சின்னம் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

இரட்டை இலை சின்னம் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.ஓபிஎஸ், ஈபிஎஸ்சிற்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment