தமிழக மக்களை விஷால் ஆள நினைக்க கூடாது : சீமான் கருத்து

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பொருப்பில் இருக்கும் நம்ம புரட்சி தளபதி விஷால் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் எனும் புதிய கட்சியை தொடங்கி அனைவருக்கும் அதிர்ச்சியூடாடினார். இவர் ஏற்கனவே ஆர்.கே நகர் இடைதேர்தலில் திடீரென குதித்து பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பார் சீமான் கூறுகையில், விஷால் மக்களுக்கு நல்லது செய்ய கட்சி தொடங்கியது நல்லதுதான், ஆனால் தமிழக மக்களை ஆள நினைக்க வேண்டாம் எனவும்,
இலங்கையில் போர் முடிந்ததும் சுமார் 20,000 பேர் காணாமல் போயினர். மேலும் இலங்கை தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு இந்திதிய அரசு உதவ வேண்டும் எனவும் வலியுறித்தினார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment