தேங்காய் தண்ணீர் தானேனு சாதாரணமா நினைக்காதீங்க…! இதில் உள்ள நன்மையை கேட்டா அசந்து போய்ருவீங்க…!

தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நம்மில் பலருக்கும் உடலில் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. எனவே தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் வைரஸையும் அளிக்கிறது.

தைராயிடு

தைராயிடு பிரச்சனை உள்ளவர்களுக்கு, தேங்காய் தண்ணீர் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால், உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராயிடு சுரப்பிகள் சீராக இயங்கவும் உதவுகிறது.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை குடித்து வந்தால், சிறுநீரகம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உள்ள டாக்சீன்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.

செரிமானம்

செரிமானம் பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் செரிமான பிரச்னை நீங்குவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து உடல் அஆரோக்கியதையும் மேம்மடுத்துகிறது.

உடல் எடை

உடல் பருமனை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், அடிக்கடி தேங்காய் தண்ணீரை குடிக்கலாம். இதனை குடிப்பதன் மூலம், பசி கட்டுப்படும். இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பதால், கொழுப்பு உடலில் சேராது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

37 mins ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

1 hour ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

4 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

4 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

4 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

5 hours ago