12 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ்…!போலி பல்கலைகழகத்திற்கு  சீல்வைத்தது அரசு…!

நாகை மாவட்டத்தில் இயங்கி வந்த போலி பல்கலைகழகத்திற்கு  சீல்வைத்து அரசு அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகை மாவட்டம் குத்தாலத்தில் இயங்கி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல்வைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.செல்வராஜ் என்பவர் நடத்தி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல் வைத்து சுகாதார,காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலி பல்கலைகழகம் மூலம்  12 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் தரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment