காக்க காக்க படத்தின் கதையை முதலில் கேட்ட மூன்று நடிகர்கள்… யார் யார் தெரியுமா..?

சூர்யா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் கதையை முதலில் விக்ரம் மற்றும் விஜய் அஜித் ஆகியோரிடம் தான் கூறினேன் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இசையமைப்பார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனையையும் செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் காக்க காக்க படத்தை பற்றி சில விஷியங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது” காக்க காக்க திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்த படத்தின் கதையை நான் முதன் முதலாக சூர்யாவிடம் கூறவில்லை, விக்ரம் மற்றும் விஜய் அஜித் ஆகியோரிடம் தான் கூறினேன் ஆனால் இவர்கள் மிகவும் பிசியாக வேறு படங்களில் கமிட் ஆகிருந்ததால் நடிக்கவில்லை. அதற்கு பிறகு சூர்யாவிடம் கதையா கூறினேன் அவர் சரி என்று கூறி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

2 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

4 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

6 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

7 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

7 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

7 hours ago