ஐபிஎல் இறுதி போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் தெரியுமா..? பிசிசிஐ-யின் முக்கிய அறிவிப்பு..!

ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு. 

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மற்ற இரண்டு பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.