கடந்த சில மாதங்களாக சீனாவை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வந்த நிலையில், தற்போது, இந்த நோயானது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த நோய் பரவி வருகிற நிலையில், நோய் இருப்பதாக அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டு வாசல்களில் எச்சரிக்கை ஸ்டிக்கரும் ஒட்டப்படுகிறது.
இதுகுறித்து திரௌபதி பட இயக்குனர் மோகன் அவர்கள் கூறுகையில், ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனும் ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். பொது நலனுக்காக தானாக வீட்டிற்குள் தனிமாய்ப்படுத்தி கொண்டவர்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. வதந்திகளை பரப்பி அவர்களை காயப்படுத்த வேண்டாம்.’ என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…