கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்…!அமைச்சர் ஜெயக்குமார்

கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்…!அமைச்சர் ஜெயக்குமார்

கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாகையில் அமைச்சர் ஜெயக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார்.அதன் பின்னர் அவர் கூறுகையில்,எதிர்க்கட்சிகள் கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் .அரசுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி விரைவில் வழங்க முடியும்  என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *