கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை.
நாடு முழுவதும் மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்துவருகிறது. இதனால், மது பிரியர்கள், சானிடைசர்கள் குடித்து மரணிக்கும் செய்திகளும், கள்ளச்சாராயம் காய்ச்சும் செய்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது.
இதனால், தமிழகத்தில் ஏதேனும் கட்டுப்பாடுடன் மது கடைகள் திறக்கப்படுமா என மதுபிரியர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து, தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில், மக்கள் நலனுக்காக ஏப்ரல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என கூறியுள்ளார்.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…