சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அனைவருமே பொதுவாக சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால்,இந்த பழக்கம் நல்லதா? என்று கேட்டு பார்த்தால், அது முற்றிலும் தவறானது. தற்போது இந்த பதிவில், சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், பசி எடுக்காது. அதே போல், சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என கூறுகின்றனர்.
சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஆபத்தானது தான். அப்படிப்பட்டவர்களுக்கு, தண்ணீர் குடிப்பது சாப்பாட்டை உள்ளே அனுப்பப் கூடிய ஒரு அழுத்தமாக தான் தண்ணீர் செயல்படுகிறது. இவ்வாறு செய்யும் போது, தொண்டை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…