வேலூரில் சிறுத்தை தப்பியதால் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்…!வனத்துறை எச்சரிக்கை

வேலூர் அருகே சிக்கனாங்குப்பம் ஏரியில் பதுங்கியிருந்த சிறுத்தை தப்பியது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் மாவட்டம்  வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம் ஏரியில் பதுங்கியிருந்த சிறுத்தை தப்பியது. தப்பிச்சென்ற சிறுத்தையை கண்டறிந்து நாளை காலை பிடிக்கப்படும் .சிறுத்தை தப்பியதால் கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment