ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்…! உயர்நீதிமன்றகிளை அனுமதி..!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்…! உயர்நீதிமன்றகிளை அனுமதி..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி  அளித்துள்ளது.இந்நிலையில் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி ஜனவரி 19-ம் தேதி விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *