தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் வெற்றி பெற்று திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் வெற்றி பெற்று திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் நம்பிக்கை உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நேரில் சென்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளேன். திமுக அளித்த ஊழல் குற்றச்சாட்டு புகார் மனு மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்கவில்லை என்றல் நீதிமன்றத்துக்கு செல்லுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளை “தரகர்கள்” என கூறிவருவதாக குற்றசாட்டியுள்ளார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…