திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்

கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார்  கூறுகையில்,  திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருகிறது .கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை.கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment