தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே திமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், மதுவின் தீங்கு குறித்து மாண்புமிகு அம்மாவின் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே திமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment