திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை  தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிரான மனுக்களை செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்றுடன் பிரச்சாரங்கள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது.

Image result for chennai high court

இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை  தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர்.மேலும்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிரான மனுக்களை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Leave a Comment