எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடு இல்லாமல், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும்.
எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், புரசைவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காவலர் குடியிருப்பு உட்பட பல்வேறு இடங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, எழும்பூர் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக வர வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மிகப்பெரிய அலை வீசுவதை என்னால் பார்க்க முடிகிறது. எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடு இல்லாமல், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும் என்பது தான் எனது முக்கியமான கனவு திட்டம் என கூறியுள்ளார்.
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…