மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஆய்வு….!!!

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஆய்வு….!!!

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

திருவள்ளூரில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்வதையடுத்து,சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளில் கரையின் பலன், மதகு, நீர் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *