“4 மாதம் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்”காலி குடங்களுடன் மறியல்”கண்டுகொள்ளாத அதிகாரிகள்”..!!

4 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட நாயக்கர் தெரு இந்த தெரிவில் அமைந்துள்ள கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை.

இந்நிலையில் அத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.4 மாதங்களாக குடிக்க தண்ணீரின்றி அவதிப்படும் மக்களை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் இருப்பது வேதனை அளிக்கின்றது.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment