திண்டுக்கல்லில் விபத்தில் பலியான 10 பேருக்கு முதல்வர் நிதியுதவி!

திண்டுக்கல்லில்  அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதால் 10 பேர் பலியானார்கள் .பலியானவர்களுக்கு முதல்வர் நிதிஉதவி   வழங்கியுள்ளார் …
திண்டுக்கல் பலக்கனூத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 10 பேர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment