குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் தினகரன் …!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் தினகரன் …!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் இப்போது வெளியே சொல்வது பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,  ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் இப்போது வெளியே சொல்வது பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான்.டிடிவி தினகரனின் எதிர்பார்ப்பு கற்பனையான எதிர்பார்ப்பு ஆகும். அது எப்போதும் நிறைவேறாது மக்களிடையே அதிமுக அரசு செல்வாக்குடன் திகழ்வதை தினகரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் தினகரன் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *