காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்!தினகரன் அதிரடி ….

பணம் விநியோகிப்பதாக என்னுடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்; காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்.அனுமதித்த நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்படுகிறது; விதிமீறல்கள் எதுவும் நடக்கவில்லை.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன் – டி.டி.வி.தினகரன்

Leave a Comment