புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை.
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆணையர்கள், டிஐபி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார். சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுரையை பரபரப்பாக்கிய குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்தார். பின் சிறப்பாக செயல்பட்ட 18 காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்களை கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…