டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு…!!!

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை கலெக்டர் சந்திப் நந்தூரி துவங்கி வைத்தார்.

மருந்து வணிகர் சங்கம் சார்பில், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு குடிநீர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி  துண்டு பிரசுரம் வழங்கி, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி பணியை தொடக்கி வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment