29 C
Chennai
Wednesday, June 7, 2023

#BiparjoyCyclone: தீவிர புயலாக மாறியது “பிபோர்ஜோய்” புயல்.!

அரபிக்கடலில் வலுவடைந்தது "பிபோர்ஜோய்" புயல். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய...

Tamil News Live Today: தங்கம் விலை உயர்வு..! சவரன் ரூ.44,800க்கு விற்பனை..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு...

12ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 32 பேரின் முடிவுகளை வெளியிட திட்டம்.!

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது.

ஆனல், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களில் 32 பேரின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவியதாக, ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கல்வித்துறை குழு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கையை சமர்பித்த நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டு 2 பேரை தவிர, மீதமுள்ள 32 மாணவர்களின் தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.