டிசம்பர்- 31 ரீ – ரிலீஸ் ஆகும் செல்வராகவன் படங்கள்..!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வருகின்ற டிசம்பர் – 31ஆம் தேதி பல்வேறு திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. 

இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை இசையமைப்பார் என்றும் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து திரைப்படம் எடுப்பதில் மிகவும் சிறந்த இயக்குனர் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அவரின் திரைப்படங்கள் அப்போது காலகட்டத்தில் வெற்றி பெறாவிட்டாலும் தற்போது அவரின் படங்களை பெரிதளவு மக்கள் விருப்புகிறார்கள்.

ரீ ரிலீஸ்

இந்த நிலையில் தற்போது முன்னதாக வெளியாகும் சில திரைப்படங்களை திரையரங்குகளில்  ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மிகவும் சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வருகின்ற டிசம்பர் – 31ஆம் தேதி பல்வேறு திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

 

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago