DC vs KKR : டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு..!!

இன்று ஐபிஎல் தொடரின் 25 – வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள் விவரம்: 

டெல்லி அணி : 

ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், ஆக்சர் படேல், லலித் யாதவ், ககிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான்.

கொல்கத்தா அணி :

சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.