இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லப்போவது யார்?? பந்துவீச காத்திருக்கும் டெல்லி!

இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லப்போவது யார்?? பந்துவீச காத்திருக்கும் டெல்லி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் புள்ளிப் பட்டியலில் டாப் ஆர்டரில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்களின் விபரம்: 

டெல்லி கேபிட்டல்ஸ்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், டேனியல் சாம்ஸ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ச்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், க்ருனல் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

Join our channel google news Youtube