சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் தனியார் மருத்துவமனையில் கோவிஷீல்டு பரிசோதனை தொடங்கியது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு பரிசோதனை இந்தியாவில் 16 இடங்களில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா என்ற மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு மருந்தை பல நாடுகளில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த பரிசோதனையின் இரண்டாம் கட்ட போது பங்கேற்ற சில நபர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. இந்தியாவிலும், பரிசோதனை நடந்து வந்ததால், கோவிஷீல்டு பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…