ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 5,864 ஆக உயர்வு இது கேரளா ரிப்போர்ட்

ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 5,864 ஆக உயர்வு இது கேரளா ரிப்போர்ட்

இன்று ஒரே நாளில் கேரளாவில் 272 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 5,864 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,452 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube