இந்தியாவில் முதன் முதலாக கொரோனா தடுப்பூசி இவர்களுக்கு தான் கொடுக்கப்படுமாம்.!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 3 கொரோனர் தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன.

இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் ரிஷி முனிவர்கள் போல தீவிரமாக கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காட்டினால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும்.’ என அவர் தெரிவித்தார் .

கொரோனா தடுப்பு பிரிவு, மருந்து கண்டுபிடிப்பு குழு  தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், ‘ தடுப்பு மருந்துகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கும். அதனை தவிர்த்து மாநில அரசு தனி தனியாக ஆர்டர் செய்து வாங்க கூடாது.

கொரோனா தடுப்பூசிகள் முதன் முதலில்  கொரோனா போராளிகளான டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

1 hour ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

2 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

2 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

2 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

3 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

3 hours ago