கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணனுக்கு கொரோனா ..!

கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஷ்வத் நாராயண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இன்று  நான் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், எனது முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் அறிகுறியில்லாமல் இருக்கிறேன், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன்.

என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan