இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால், முந்தைய தினங்களை கணக்கிடுகையில் இந்தியாவில் கொரோனா தனது வீரியத்தை பாதிக்கும் அதிகமாக குறைத்துள்ளது என்று தான் கூறியாக வேண்டும். இதுவரை இந்தியாவில் மொத்தமாக 9,571,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 139,227 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில்90,15,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 416,869 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 38,309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 570 பேர் உயிரிழந்துள்ளனர்.
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…