இந்த ஆண்டு கார்பன் வெளியேற்றத்தை கொரோனா ஊரடங்கு 8 சதவீதம் அளவுக்குக் குறைத்து இருக்கலாம் என சுற்றுச்சூழல் துறை அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிந்தைய வணிக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இணை செயலாளர் சுஜித்குமார் வாஜ்பாய் அவர்கள் பேசும்பொழுது, கொரோனா மிகப்பெரிய சவால்களை அளித்துள்ளதாகவும், பொருளாதாரத்தை தொடங்குவதற்கும் புதிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் அன்றாட வாழ்விலும் சுற்றியுள்ள இயற்கை மற்றும் மற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருவதை நாம் உணர வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கார்பன் வெளியேற்றத்தை நடப்பாண்டில் 8 சதவீதம் வரை குறைக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. பல காரணங்களால் நாம் உயிரினங்களை இழந்து வருகிறோ,ம் பல அழிந்து விட்டது இது சுற்றுச் சூழல் அமைப்பை சீர்குலைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…