இந்தியாவில் 8,78,254 பேர் பாதிப்பு! 23 தாண்டிய பலி-அமைச்சம்

இந்தியாவில் 8,78,254 பேர் பாதிப்பு! 23 தாண்டிய பலி-அமைச்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.78 லட்சமாக உயர்ந்துள்ளது.,மேலும் கடந்த  24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,637 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,49,553லிருந்து 8,78,254ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,621லிருந்து 5,53,471ஆக உயர்ந்துள்ளதாகவும்; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674லிருந்து 23,174ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube