கோவையில் வங்கி ஊழியருக்கு கொரோனா…! வங்கி மூடல்…!

கோவையில் வங்கி ஊழியருக்கு கொரோனா…! வங்கி மூடல்…!

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள சென்ட்ரல் வங்கி கிளை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில், கொரோனா தோருக்கு குறைந்திருந்தது.  தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். இதனையடுத்து, அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள சென்ட்ரல் வங்கி கிளை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்ட்ரல் வாங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube