பஞ்சாபில் நர்சிங் மாணவிகள் 11 பேருக்கு கொரோனா;14 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடல்

பஞ்சாபில் ஜலாலாபாத்தின் நர்சிங் பல்கலைக்கழகத்தில் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பல்கலைகழகத்தை சுற்றிய வளாகம் முழுவதும் மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளதாகபாசில்கா சிவில் சர்ஜன் டாக்டர் குண்டன் பால் திங்களன்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கருவனூர் பரவல் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாசில்கா நகரத்தில் இதுவரை நோக்கி 142 பேருக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்.பல்கலைக்கழகம் அடுத்த 14  நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

31 mins ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

3 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

4 hours ago